நேற்று உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட தொகுப்பூதியம் ஒழித்த தொல்காப்பியர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து அறிந்திட நேரடியாக மருத்துவமனைக்கு சென்றபோது.பயப்படும் வகையில் ஏதும் இல்லை சிகிச்சை அளிக்கப்படுகிறது.விரைவில் இல்லம் திரும்புவார்.அவர் பூரண நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறது. கு.தியாகராஜன். மாநிலத்தலைவர்.TAMS
No comments:
Post a Comment